காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் தொடர் 13
“சொல்லுங்க… என்கிட்ட இருந்து எதையோ மறைச்சி இருக்கீங்க… அது என்ன?” என்று கில்கமேஷ் கடும் கோபத்துடன் கேட்டான். “அது.. அது.. வந்து…” என ஜெனி தடுமாற “இப்போ சொல்லப்போறீங்களா இல்லியா?” என்று கத்தினான். அவள் பயத்துடன்,”சொல்லிர்றோம்.. சொல்லிர்றோம்.. முதலில் எங்களுக்காக இந்த ஆதாரத்தை கொண்டுவந்ததுக்கு நன்றி.. அடுத்தது நாங்க உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறோம்.”என்று அவள் சொல்ல ஆர்தரும் மீராவும் சேர்ந்து “எங்களை மன்னிச்சிடுங்க.”என்றனர். மறுபடியும் ஜெனி பேசினாள். “இந்த விஷயத்தை நீங்க நம்புவீங்களோ இல்லையோ தெரியல்ல… […]
Read More