வரலாறு

கறுப்பு ஜூனுக்கு ஏழாண்டு பூர்த்தி – நீதி கோரி நிற்கும் முஸ்லிம் சமூகம்

பேருவளை, தர்கா நகர் முஸ்லிம் பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை நடத்தப்பட்டு இன்றுடன் (15.06.2021 07 வருடங்கள் பூர்த்தியாகின்றது. என்றாலும் குறித்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஒரு சில நிவாரணங்கள் கிடைத்தாலும் இதுவரையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்…

பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் கல்வியில் ஏற்பட்ட முன்னேற்றம்

இலங்கையில் ஆரம்ப காலத்தில் எழுத்துக்களின் அறிமுகம் பிராமிய மொழியில் தொடங்கி அனுராதபுர காலத்திலிருந்தே வளர்ச்சி அடைந்து சென்றதை வரலாற்று மூலாதாரங்களின் மூலம் அறிலாம். அது பின்னர் 1515 இல் இலங்கையை கைப்பற்றிய போர்த்துக்கேயர், 1638 இல் ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்திலும் கரையோரங்களில்…

இலங்கையில் தேயிலைச் செய்கையின் வரலாறு

பிரித்தானியர் தமது ஆட்சியை இலங்கையில் ஸ்திரமாக்கி கொண்டதன் பின்னர் அதுவரை காலமும் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதார முறை நிலை மாறி வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்ட திறந்த பொருளாதார முறைக்கு இட்டுச் சென்றது. பல கொள்கைகளை வகுத்து பொருளாதார நிலையை அபிவிருத்தி…

வரலாற்றில் மத்திய மாகாணம்

இலங்கையின் நவீன மாகாணங்களில் ஒன்றாக இது காணப்படுகிறது. ஆதிகாலத்திலிருந்து வரலாற்று சிறப்பு மிக்க பகுதியாகும். அனுராதபுரம், பொலன்னறுவை இராசதானி காலங்களில் இது மலையரட்டை, மலைய மண்டலம் என்று பலவாறாக அழைக்கப்பட்டு வந்துள்ளது. ‘செங்கடகல அல்லது சிறீவர்ணபுர’ எனும் புகழ் மிக்க நகரம்…

வரலாற்றில் சப்ரகமுவ மாகாணம்

நவீன இலங்கையின் மாகாணங்களில் ஒன்றாக இது காணப்படுகிறது. ஆயினும் இப்பிரதேசம் தொன்மைக்காலத்திலிருந்து வரலாற்று முக்கியத்துவம் பெற்ற பகுதியாகும். மன்னன் பராக்கிரமபாகு தக்கிணத்தை ஆண்ட காலத்தில் இப்பிரதேசத்தில் சில பகுதிகள் பஞ்ச யோஜன மாவட்டம் என அழைக்கப்பட்டதாக அறியப்படுகிறது. மன்னன் பராக்கிரமபாகு இங்கு…

சிற்றரசர்களின் விடுதி அம்பலாந்துவ

அமைவிடம் இலங்கைத் திருநாட்டின் ,மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்தின் வடபகுதியில் எமது கிராமமாகிய அம்பலந்துவைக் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமம் பாணந்துறைப் பிரதேச சபையின் நிர்வாகத்திற்குட்பட்ட சுமார் 1280 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழும் 60 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட ஒரு சிறிய…