கறுப்பு ஜூனுக்கு ஏழாண்டு பூர்த்தி – நீதி கோரி நிற்கும் முஸ்லிம் சமூகம்
பேருவளை, தர்கா நகர் முஸ்லிம் பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை நடத்தப்பட்டு இன்றுடன் (15.06.2021 07 வருடங்கள் பூர்த்தியாகின்றது. என்றாலும் குறித்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஒரு சில நிவாரணங்கள் கிடைத்தாலும் இதுவரையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்…
