கறுப்பு ஜூனுக்கு ஏழாண்டு பூர்த்தி – நீதி கோரி நிற்கும் முஸ்லிம் சமூகம்

பேருவளை, தர்கா நகர் முஸ்லிம் பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை நடத்தப்பட்டு இன்றுடன் (15.06.2021  07 வருடங்கள் பூர்த்தியாகின்றது. என்றாலும் குறித்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஒரு சில நிவாரணங்கள் கிடைத்தாலும் இதுவரையில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கதாகும். குறித்த கலவரத்தில் நால்வர் கொல்லப்பட்டதுடன் பலகோடி பெறுமதியான சொத்துக்கள் தீக்கிரையாகின. இது தொடர்பான வழக்குகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. 2014 இல் இடம் பெற்றது என்ன? இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான 2014 கலவரங்கள் இலங்கையின் தென்-மேற்குப் […]

Read More

பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் கல்வியில் ஏற்பட்ட முன்னேற்றம்

இலங்கையில் ஆரம்ப காலத்தில் எழுத்துக்களின் அறிமுகம் பிராமிய மொழியில் தொடங்கி அனுராதபுர காலத்திலிருந்தே வளர்ச்சி அடைந்து சென்றதை வரலாற்று மூலாதாரங்களின் மூலம் அறிலாம். அது பின்னர் 1515 இல் இலங்கையை கைப்பற்றிய போர்த்துக்கேயர், 1638 இல் ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்திலும் கரையோரங்களில் பரிஸ் பாடசாலைகள் அமைக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் 1798 இல் ஆங்கிலேயர் ஆட்சியிலும் விரிவடைந்து சென்றதை அறிய முடிகிறது. 1.ஆளுனர் பிரட்றிக்நோர்த் (1798-1805) முதல் ஆளுனரான பிரட்றிக்நோர்த் (1798-1805) கல்வி நடவடிக்கைகளை […]

Read More

இலங்கையில் தேயிலைச் செய்கையின் வரலாறு

பிரித்தானியர் தமது ஆட்சியை இலங்கையில் ஸ்திரமாக்கி கொண்டதன் பின்னர் அதுவரை காலமும் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதார முறை நிலை மாறி வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்ட திறந்த பொருளாதார முறைக்கு இட்டுச் சென்றது. பல கொள்கைகளை வகுத்து பொருளாதார நிலையை அபிவிருத்தி செய்வதில் விசேட கவனம் செலுத்தினர். 1837 தொடக்கம் ஏறக்குறைய 21ம் நூற்றாண்டு ஆரம்ப காலம் வரை இந்நாட்டில் ஏராளமான தோட்டங்களை நிறுவி தோட்ட பயிர்ச்செய்கையை பரப்பினார்கள். அத்தோட்ட விளைபொருட்களை வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்ல […]

Read More

வரலாற்றில் மத்திய மாகாணம்

இலங்கையின் நவீன மாகாணங்களில் ஒன்றாக இது காணப்படுகிறது. ஆதிகாலத்திலிருந்து வரலாற்று சிறப்பு மிக்க பகுதியாகும். அனுராதபுரம், பொலன்னறுவை இராசதானி காலங்களில் இது மலையரட்டை, மலைய மண்டலம் என்று பலவாறாக அழைக்கப்பட்டு வந்துள்ளது. ‘செங்கடகல அல்லது சிறீவர்ணபுர’ எனும் புகழ் மிக்க நகரம் காணப்படுவதும் இம்மாகாணத்தின் தனிச் சிறப்பாகும். மன்னன் நிஸ்ஸங்கமல்லன் காலம் இலங்கையை அவர் திரி சிங்களாதீஸ்வர என்று அழைத்து இருந்தான். இங்கு இம்மன்னனால் குறிப்பிடப்பட்ட முக்கிய ஒரு பிரதேசமாக கண்டியை உள்ளடக்கிய மத்திய மலை பகுதி […]

Read More

வரலாற்றில் சப்ரகமுவ மாகாணம்

நவீன இலங்கையின் மாகாணங்களில் ஒன்றாக இது காணப்படுகிறது. ஆயினும் இப்பிரதேசம் தொன்மைக்காலத்திலிருந்து வரலாற்று முக்கியத்துவம் பெற்ற பகுதியாகும். மன்னன் பராக்கிரமபாகு தக்கிணத்தை ஆண்ட காலத்தில் இப்பிரதேசத்தில் சில பகுதிகள் பஞ்ச யோஜன மாவட்டம் என அழைக்கப்பட்டதாக அறியப்படுகிறது. மன்னன் பராக்கிரமபாகு இங்கு பல அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு இருந்தான். போர்த்துகேயர் வந்த காலத்தில் நிலவிய கோட்டை அரசு 1521 இல் மன்னன் விஜயபாகு கொலையுடன் மூன்று பிரிவுகளாக சிதைவடைந்த போது உருவாகிய சீதாவாக்கை அரசு இப்பிரதேசத்திலேயே பெருமளவு […]

Read More

சிற்றரசர்களின் விடுதி அம்பலாந்துவ

அமைவிடம் இலங்கைத் திருநாட்டின் ,மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்தின் வடபகுதியில் எமது கிராமமாகிய அம்பலந்துவைக் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமம் பாணந்துறைப் பிரதேச சபையின் நிர்வாகத்திற்குட்பட்ட சுமார் 1280 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழும் 60 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட ஒரு சிறிய கிராமமாகும். எமது கிராமம் ஒரு அரச பாடசாலை, இரண்டு பள்ளிவாசல்கள், பதிவு செய்யப்பட்ட ஆண் பெண் இருபாலாருக்குமான ஒரு மத்ரஸா, மக்தப் வகுப்பு, அஹதிய்யா பாடசாலை என அனைத்து வளங்களையும் கொண்ட ஒரு கிராமமாக […]

Read More