திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 31
ராதா கல்லாய் நிற்க, சத்தம் கேட்டு வாணியும் ஹோலுக்கு வந்து சேர்ந்தாள். “என்னம்மா? என்ன நடக்குது இங்க?” வாணியின் வரவு கண்டு எல்லோரும் அமைதி காக்கவே, சுரேஷ் தான் வாயைத் திறந்தான். “அக்கா வந்தவங்களுக்கு உன்ன ரொம்பவே புடிச்சி இருக்காம்.. என்ன…
