திசை மாறிய தீர்ப்புக்கள்

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 31

ராதா கல்லாய் நிற்க, சத்தம் கேட்டு வாணியும் ஹோலுக்கு வந்து சேர்ந்தாள். “என்னம்மா? என்ன நடக்குது இங்க?” வாணியின் வரவு கண்டு எல்லோரும் அமைதி காக்கவே, சுரேஷ் தான் வாயைத் திறந்தான். “அக்கா வந்தவங்களுக்கு உன்ன ரொம்பவே புடிச்சி இருக்காம்.. என்ன…

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 30

“என்ன அப்பா அது அது அதுவந்து, அதுவந்து… சொல்லுங்கப்பா அவங்களுக்கு ஓகேயாமா? அது என்னன்டா.. ஐயோ சொல்லுங்கப்பா” சுரேஷ் தந்தையை அதட்ட, காதுகளை இருக மூடிக் கொண்டாள் வாணி.. “இந்த விஷயம் சரிப் போகாது டா.. ஏன் பா? எதுவும் கேக்காத…

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 29

நேரம் நகர சுரேஷ் வீட்டினரின் உள்ளங்கள் பதறிப் போயின. “மாப்புள வீட்டினர இன்னமும் காணோம், ஒரு வேள வர மாட்டாங்களோ…” உள்ளம் அங்கலாய்க்க இடைக்கிடை கடிகாரத்தை பார்த்தான் சுந்தர். “வந்துட்டாங்கப்பா” வீட்டு வாயிலிலேயே நின்றிருந்த சுரேஷ் தகவலோடு உள்ளே வர, வீட்டினர்…

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 28

உனக்கு நான் முக்கியம்னா எங்க விஷயத்தப் பாரு, இல்லன்னா எங்க அப்பா அவ்வளவு காலம் என்ன வெச்சிக்க மாட்டாங்க. உன்ன பிடிக்கும்னு சம்மதம் வாங்க நான் எவ்வளவு எதிர்ப்புக்கள கடந்திருக்கன்னு உனக்கு தெரியாது சுரேஷ். இன்னும் என்ன கஷ்டத்துல போடாத. அப்படி…

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 27

என்ன அக்கா ஒருமாதிரி இருக்க?” சுரேஷின் கேள்வி அவளின் அணைக்கட்டை உடைத்து விட தம்பியை பற்றிக் கொண்டு கதறி அழுதாள். என்ன அக்கா? என்ன ஆவிட்டு? இப்போ எதுக்கு அழுகுற? என்னால எல்லோருக்கும் தொல்லையா போயிட்டு தானே? ஏன்டீ அப்படி சொல்ற?…

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 26

“தம்பி..” கத்திக் கொண்டு எழுந்தாள் வாணி. “புள்ள நல்லா தான் இருக்கு” வாணிக்கு குறுக்காய் சுந்தர் சொல்லிச் சிரிக்க அவள் வாயடைந்து போனாள். வாணி எதுவும் பேசாது அறைக்குள் செல்ல, வாணியின் பின்னால் ஓடினான் சுரேஷ். “ஹே என்னடி, உனக்கு அவளப்…

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 25

அங்கிள் இது சுரேஷ்ட வீடு தானே? சுரேஷ் இருக்காறா? ஓம் நீங்க?? வசீகரான்னு சொல்லுங்க” எதுவும் அறியா சுந்தர் குழப்பிப் போனான். வாயிலில் ஓர் பெண் குரல் கேட்டு ராதாவும், வாணியும் சுந்தரின் பின்னால் வந்து நின்றார்கள். “யாரும்மா நீ என்…

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 24

தந்தையின் வார்த்தைகளில் இருந்த சுயநலமும், தப்பான காரியங்களும் சுரேஷை மேலும் வதைக்க, அப்போ என் அம்மாவ கொலை செஞ்ச படுபாவி நீங்க தானே?” ஆவேசமாய் கத்திக் கொண்டு எழுந்தான். “அப்படியெல்லாம் பேசாதடா, உங்க அம்மாவோட மரணத்துக்கு அப்புறம் இன்னக்கி வரயும் நான்…

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 23

இந்த சூழ்நிலையில் தான் அன்று சுரேஷின் செவிகளில் அந்த பேரிடி வந்து விழுந்தது. ஆத்திரமும் ஆவேஷமும் மேலிட கத்திக் கதறினான். ஏன்ட அம்மா யாரு? நான் இந்த வீட்டு புள்ள இல்லயா.. சொல்லுங்க அப்பா? ஏன்ட அம்மா எங்க இருக்காங்க? “சுரேஷ்”…

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 22

இடைவேளை நேரம் “சுரேஷ், சுரேஷ்” அழைத்தது வசீகரா தான்.. துவரை எந்தப் பெண்களுடனும் பெரிதாக பேச்சுக் கொடுக்காதவன் வசீகராவின் அழைப்பு கேட்டு நடுங்கிப் போனான். அதுவும் தான் உள்ளத்தளவில் விரும்பும் பெண்ணாக அவளிருக்க, அவனுக்கு ஏதோ ஒரு பதற்றமாக இருந்தது. “சுரேஷ்”…

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 21

வத்சலா ஏதோ நெருடலாய் உணர, திரும்பித் திரும்பி சுரேஷினை நோட்டமிட்டாள். அவனின் வாடிய வதனம் அவளையும் தான் சங்கடப்படுத்தியது. எப்படியாவது சுரேஷிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென துடித்தாள். அன்றைய நாள் இப்படியே முடிய, அடுத்த நாள் காலை சுரேஷ் பாடசாலை வரும்…

திசை மாறிய தீர்ப்புக்கள் தொடர் 20

“வசீகரா முன்னால வா ஹே புதுப் பையா நீயும் தான் முன்னால வா” அடக் கடவுளே! போயும் போயும் இந்த சுரேஷுக்கு பகிடிவதை செய்ய இவளா தேர்ந்தெடுக்கப் பட வேண்டும்? இனித் துவங்கும் இவர்களின் சமாச்சாரம்.. இருவரும் முன்னால் வருகின்றனர். “வசீகரா…