காவியத்தலைவன் கில்கமேஷின் நாடுத்திரும்பும் படலம் தொடர் 100
விக்டர் அழைத்தது என்ன நடந்தது என்பதை கேட்கத்தான். அங்கு இருந்த மித்ரத்தின் சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அவனுக்கு உடந்தையாக இருந்த ஆட்களை எல்லாம் பிடித்து பொலிஸில் ஒப்படைத்து விட்டு ஜெனிக்கி அழைப்பை ஏற்படுத்தினான். என்கிடு ஃபோனை வாங்கி, “நாம ஜெயிச்சிட்டோம்.…
