நித்யா

நித்யா… அத்தியாயம் -41

அவளது கைகளை ஆதரவாகப் பற்றி, ”கவலபடாத, நம்ம பக்கம் கடவுள் இருக்காரு. அவளுக்கு ஒன்னும் ஆகாது. ஆகவும் விடமாட்டன்.” குரலில் தீவிரத்துடன் கூறியவனை நம்பிக்கையுடன் பார்த்தாள் லட்சுமி. காரிலிருந்து மயங்கிக் கிடந்த பவித்ராவை கையணைப்பில் வைத்துக் கொண்டு இறங்கிய கார்த்திக்கை நோக்கி,…

நித்யா… அத்தியாயம் -40

அங்கே தொலைபேசியைக் கையிலெடுத்தவள், ”ஹலோ வினோத்.” எல்லா விடயங்களையும் ஒன்றுவிடாமல் கூறிமுடித்தவள் அழத்தொடங்கினாள். ”நா இப்பவே வாரன். தைரியமா இரு.” மறுமுனையில் வினோத் பரபரத்தான். சற்று நேரத்திலேயே வந்த வினோத், ”லட்சுமி.கார் எந்த பக்கம் போச்சு நீ வா.” இருவருமாக காரில்…

நித்யா… அத்தியாயம் -39

”பிளீஸ் சொல்லுங்க? ”கத்தியவளை அடக்கி விட்டு, ”அந்த டய்ம் விக்னேஷ் தா அவன கொம்பனீலிருந்து கொழும்புகு அனுப்பி வெச்சிருக்கான்” ”ஓ அவ்ளோ ப்ளேனா?” கண்களில் ஈரத்தோடு பவித்ராவை பார்த்தவள், “ஹ்ம் வினோத் பாவம் எவ்ளோ கஷ்டபட்டான்.” “ஓ அண்ணனும் தம்பியும் சேர்ந்து…

நித்யா… அத்தியாயம் -38

”நீ…. நீயா?” அவள் வெடவெடத்துப் போனாள். அங்கே கோரமாகச் சிரித்துக்கொண்டே அவளை நெருங்கியவன், ”அடி ஒனக்கு என்னவிட அந்த வினோத் எப்டி ஒசந்தவனானான். ஒன்ன” கோபத்துடன் நெருங்கியவனை, “பிளீஸ் ஏதும் செஞ்சிடாத என்ன விட்ரு” கதறினாள். “போடி நா ஒன்ன எவ்ளோ…

நித்யா… அத்தியாயம் -37

அவள் கத்துவதைக் கேட்டு அவளருகே ஓடி வந்தவன் சற்று நேரத்தில் சிரித்தான். அவன் மேல் கோபம் கொண்டவள், ”ஏ விக்னேஷ் சிரிக்றீங்க? நா… நா பயந்துடே…” வார்த்தைகள் சிக்கின அவளுக்கு. ஒருகணம் அவளது முகத்தை பார்த்தவனுக்கு ஏதோ தோன்ற, ”ஸொரி… அது…

நித்யா… அத்தியாயம் -42

”என்ன நடக்குது இங்க!” அதிர்ந்த லட்சுமியின் குரல் நடுங்கியது. “ஓஹ் வட் த ஹெல்.” வினோத் பவித்ராவை நோக்கி ஓடினான். அவள் மயக்கத்திலிருப்பதைக் கண்டு தண்ணீர் தெளித்து அவளை நினைவூட்டினான். அதிர்ந்து நின்ற கார்த்திக், சட்டென வினோத்தின் கால்களில் விழுந்தான். ”என்ன…

நித்யா… அத்தியாயம் -36

நெஞ்சம் பலமாக தாளம் போட மெதுவாக கதவைத் தட்டினாள். ”கம் இன்…” அக்குரலைக் கேட்டவளின் உடல் லேசாக நடுங்கியது. மெதுவாக உள் நுழைந்தவளையே பார்த்துக்கொண்டிருந்தவன், ”மிஸ் நித்யா… எங்கண்ணா… அதான் வினோத் ஒரு முக்கிய விசயத்துக்காகவெளிய போயிருக்காரு. ஸோ இன்னிக்கி நீ…

நித்யா… அத்தியாயம் -35

நெஞ்சம் பலமாக தாளம் போட மெதுவாக கதவைத் தட்டினாள். ”கம் இன்…” அக்குரலைக் கேட்டவளின் உடல் லேசாக நடுங்கியது. மெதுவாக உள் நுழைந்தவளையே பார்த்துக்கொண்டிருந்தவன், ”மிஸ் நித்யா… எங்கண்ணா… அதான் வினோத் ஒரு முக்கிய விசயத்துக்காகவெளிய போயிருக்காரு… ஸோ… இன்னிக்கி நீ…

நித்யா… அத்தியாயம் -34

விக்னேஷின் உள்ளம் ஏதோ புதுவிதத்தில் உஷ்ணமாவதை உணர்ந்தவன், ”அண்ணா…. என்ன அவ்ளோ பேச்சு?” வினோத்தின் முகத்தில் புன்னகை தாண்டவமாடியது. ”நம்ம அம்மாகு பொறகு நா பழகிய முதல் பொண்ணுடா அவ…” ”சரி… சரி… அண்ணா… இந்த புராஜக்ட் பத்தி…” ”ஓஹ்… வா……

நித்யா… அத்தியாயம் -33

லட்சுமி சொல்ல ஆரம்பித்தாள். நித்யா எப்போதும் தனது முகத்தில் புன்னகை பூசியே திரிவாள். அன்றும் இளம் செம்மஞ்சள்நிற சல்வாரில் அழகின் வடிவாகவேயானாள். ”ஹாய் நித்தி..” அவள் திரும்பிப் பாராமலே சென்றாள். அவளுக்கு பிடிக்காத ஒரேயொரு குரலது. அவன் மீண்டும் அவளது முன்னால்…

நித்யா… அத்தியாயம் -32

பவித்ரா பரிதவித்துப் போனாள். ”வய்? நீங்… நீயா…?” அவள் வினோத்தை நோக்கி ஓடினாள். கணப் பொழுதில் நடந்தேறிய இந்த நிகழ்வால் கலக்கமடைந்திருந்த லட்சுமியும் திக்பிரமை பிடித்தவளானாள். பவித்ராவின் கண்களிலோ கனல் பறந்தது. அவனை நோக்கி கை ஓங்கியவளை ஒரு கை பலமாகத்…

நித்யா… அத்தியாயம் -31

”பவி…. என்ன இதயே பாத்துட்டீக்ற…” அவளது தோளில் கைகளை வைத்த லட்சுமி கேட்டாள். ”இல்லக்கா…. இவ்ளோ பெய்ன்டிங்” ”ஓஹ்… பெயின்டிங் கிலாஸ் இங்க நடந்ததம்மா… சரியாக இன்னிக்கி ஒரு வருஷம் முடிஞ்சிருச்சி.” அவளிடமிருந்து பெருமூச்சி வெளிப்பட்டது. ”யார் கிலாஸ் வெச்சது? ”…