நித்யா… அத்தியாயம் -41
அவளது கைகளை ஆதரவாகப் பற்றி, ”கவலபடாத, நம்ம பக்கம் கடவுள் இருக்காரு. அவளுக்கு ஒன்னும் ஆகாது. ஆகவும் விடமாட்டன்.” குரலில் தீவிரத்துடன் கூறியவனை நம்பிக்கையுடன் பார்த்தாள் லட்சுமி. காரிலிருந்து மயங்கிக் கிடந்த பவித்ராவை கையணைப்பில் வைத்துக் கொண்டு இறங்கிய கார்த்திக்கை நோக்கி,…
