கந்தூரி ஓர் மீள்வாசிப்பு

இலங்கை முஸ்லிம்களிடையே உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் சுமார் 150 வருடங்களுக்கு முன் அறிமுகமான ஓர் விழாவே கந்தூரியாகும். இறுதியாக 05-04-2017 அன்று 3 உயிர்களை பறித்து 1005 பேரை நோயாளிகளாக்கி தனது பயணத்தை தொடர்ந்த வண்ணமே உள்ளது. பலரும் சமுகத்தில் கந்தூரி…

முஸ்லிம் சமூக வீழ்ச்சிக்கான காரணம்

இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உலகை ஒரு நொடியில் அவதானிக்க முடியுமாக உள்ளது. அவ்வாறு உலகை அவதானிக்கையில் மனிதவளம், மூலதனவளம், நிலவளம் என அனைத்து வளங்களையும் உள்ளடக்கியவர்களாக முஸ்லிம் சமுகத்தை அவதானிக்க முடிகிறது. ஆனாலும் தீராத பிரச்சினைகள், பண்பாடுகள் அற்ற,…

போதைப்பொருள் மத்திய நிலையமாக மாறிவரும் பாடசாலைகள்

இன்று முஸ்லிம் சமுதாயத்தில் பாடசாலை மாணவர்களிடம் போதைப்பொருள் பாவனை பழக்கம் அதிகரித்து வருகின்றது. மேலும் இன்று போதைப்பொருள் களஞ்சியப்படுத்தல், விற்பனை செய்தல், போன்ற நடவடிக்கைகளுக்கு பாடசாலை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் பாடசாலைகளே பயன்படுத்தபடுகின்றன. இவ்வாறு பயன்படுத்த இலகுவாக அமைந்துள்ள காரணிகள்:…

SAITM ஒரு ஆய்வு

SAITM தனியார் பல்கலைக்கழகம் பற்றி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்கள் 2011.08.30 2013.09.26 2015.05.07 2016.03.28 எமது நாட்டில் ஆண்டுதோறும் பல மதுபானக் கடைகள் புதிதாக திறக்க படுகிறது. ஆனல் அதற்கு எதிராக எந்த போராட்டமும் கிடையாது.

அகதிகள் பிரச்சினைக்கு இலகுவாக தீர்வை முன்வைத்த இஸ்லாம்

இன்று உலகில் யுத்தங்களுக்கு முதலீடு செய்த ஐரோப்பா, அமெரிக்கா உற்பட பல நாடுகளை பெரிதும் பாதித்துள்ள ஒரு பிரச்சினையே அகதிகள் பிரச்சினை. இதற்கு தீர்வை முன்வைக்க தெரியாமல் பல நாடுகள் தடுமாறிய வண்ணமே உள்ளது. இன்றோ உலகில் யுத்தம், வறுமை, வேலையின்மை…

மறுமை

மனிதனும் ஈசலாய் சிதறிடும் மலையும் பஞ்சாய் பறந்திடும் மறுமையும் அருகில் வந்திடும் உங்கள் செயல்கள் நின்டிடும் செய்ததை நீங்களே பார்த்திடும் அதுவே தீர்ப்பு நாளாகிடும் செயலில் நன்மை கனத்திடும் போது வலக்கரத்தில் கிடைத்திடும் அதுவே சுவனமாய் அமைந்திடும் செயலில் தீங்கு நிறைந்திடும்…

மனித நேயம்

தீயவர்களின் சகவாசம் உன்னில் நிறைந்து காதல் உன் கண்களை மறைத்து காமம் உன் சிந்தனையில் புகுந்து தலைக்கனமும் உன்னுள் வந்து மனித நேயத்தையும் இழந்து விட்டாய் நல்லோருடன் சகவாசம் கொண்டு சுய நலத்தை செயலால் நீக்கி சிந்தனைகளை ஒரு முகப்படுத்தி கருணையை…